விடி வெள்ளி முளைக்கும்...தமிழ் சமுதாயம் தழைக்கும்...!
தமிழினத்தை கருவறுக்கும் எண்ணம் இருக்கும்
அத்துணை நயவஞ்சகர்க்கும் புது கிலி பிடிக்கும்...
சிங்கம் நடுங்கும் ...சிங்களமும் நடுங்கும்..
படை கொண்டு எம் தமிழீழ விடுதலை படைதனை சூழ்ச்சியால்
வென்றிட்டார் குலை நடுங்கும்..! எம் குலப் பெண்டிரின்
கருவருத்தவன் வீட்டில் அவன் குலப் பெண்கள் இனி சூல் கொள்ளாமல் சுண்டிச் சாக நேரிடும்...வரம் கொடுத்தவன் தலையில் கைவத்தவன் போல்
நாம் தேர்ந்தெடுத்த முதல்வர் நம் தமிழர் ஈழத்தில் படும் பாட்டை
நடுவண் அரசுக்கு கடிதம் எழுதி பொழுதைக் கழித்தார்...
இன்று அவர் படும் பாடு நாம் அறிவோம்..! இன்னும் படுவார்..!
நம் தமிழ் மக்களை யார் அழிக்க நினைத்தாலும் அவர்தம் வாழ்வு விரைவில் அழிபடும்...தர்மம் தனின் வாழ்வுதனை சூது கவ்வும்...இறுதியில் தர்மம் வெல்லும்...இறுதியில் ஒரு பொன் மொழி...கெடுவார் கேடு நினைப்பார்...